1905
திருப்பூர் அருகே வாடகைக்கு வீடெடுத்து தங்கி கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்றதாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு, கேரளாவைச் சேர்ந்த தனது கூட்டாளி க...

2008
கர்நாடக மாநிலம் மங்களூரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற இரண்டுபேரை போலீசார் கைது செய்து சுமார் நான்கரை லட்சம் ரூபாய்க்கான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ...

1626
கள்ள நோட்டுகள் மற்றும் கருப்புப் பணம் போன்றவற்றை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட 58 மனுக்களை 5 நீதி...

2638
குஜராத், மகாராஷ்டிராவில் நடைபெற்ற திடீர் சோதனையில் 317 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மும்பை, சூரத், ஜாம்நகர் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில்...

2598
குஜராத்தில் 25 கோடி ரூபாய் போலி ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ள நிலையில், அவை சினிமா படப்பிடிப்பிற்காக கொண்டு செல்லப்பட்டதாக அம்மாநில போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். சூரத் அருகே நெடுஞ்சாலையில் சென்ற...

1803
ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரில் கள்ளநோட்டுகளுடன் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 15 லட்சம் ரூபாய் மதிப்புடைய கள்ளநோட்டுகள் கட்டுக்கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கள்ளநோட்டுகளை அச்சடிக்கப...

2385
ஆந்திர மாநிலம் கடப்பாவில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். மைதுக்கூர் பகுதியில் கள்ள நோட்டு புழங்குவதாக வந்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் தீவி...



BIG STORY